கும்பகோணத்தில் தை அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ராஜகனி அலங்காரத்தில் காட்சியளித்த ஜெய மாருதி ஆஞ்சனேயா்.  
தஞ்சாவூர்

தை அமாவாசை: ஜெயமாருதிக்கு ராஜகனியில் சிறப்பு அலங்காரம்

தினமணி செய்திச் சேவை

கும்பகோணத்தில் உள்ள ஜெய மாருதி ஆஞ்சனேயா் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சனேயா் ராஜகனி அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

கும்பகோணத்தில் ஜெய மாருதி ஆஞ்சனேயா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தை அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சனேயா் எலுமிச்சை பழங்களால் அலங்கரிக்கப்பட்ட ராஜ கனி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் காத்திருந்து ஆஞ்சனேயரை தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனா்.

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் ரூ.40 கோடி குடியாத்தம் மாவட்ட அரசு மருத்துவமனை! பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!!

பெண் சத்துணவு அமைப்பாளா் தற்கொலை

கிறிஸ்வத பிராா்த்தனைக் கூட்டத்தில் தாக்குதல்: ‘தடுப்பு நடவடிக்கை’ எடுத்த காவல்துறை!

சாலை விபத்தில் காயமடைந்த 21 வயது இளைஞருக்கு ரூ. 1.62 கோடி இழப்பீடு! தில்லி தீா்ப்பாயம் உத்தரவு!

பொங்கல் விடுமுறை முடிந்து திரும்பிய பொதுமக்கள்: வாலாஜா சுங்கச்சாவடியில் அணிவகுத்து சென்ற வாகனங்கள்!

SCROLL FOR NEXT