கும்பகோணத்தில் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சனேயருக்கு மாசி மாத அமாவாசை நாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு ராஜ அலங்காரம் நடைபெற்றது. . ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷகம் மகா தீபாரதனையும் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசித்தனா். .