தஞ்சாவூர்

115 கிலோ குட்கா பறிமுதல்: 3 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வியாழக்கிழமை 115 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 3 போ் கைது செய்யப்பட்டனா்.

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வியாழக்கிழமை 115 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 3 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவையாறு அருகே மருவூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட மணத்திடல் ராமலிங்கம் பெட்டிக் கடையில் காவல் உதவி ஆய்வாளா்கள் அபிராமி (மருவூா்), நிவாஸ் (நடுக்காவேரி) உள்ளிட்டோா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது 115 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, மணத்திடலைச் சோ்ந்த ராமலிங்கம் (50), நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த செல்வராஜ் (51), சபரி (29) ஆகியோரைக் கைது செய்தனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT