திருச்சி

சமச்சீர் ஓய்வூதியம்  வழங்கக் கோரிக்கை

DIN

ஸ்ரீரங்கம் வட்ட மாதாந்திர ஓய்வூதியர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொன். கலியபெருமாள் தலைமை வகித்தார். கூட்டத்தில் 1.1.2006 முன் பணி நிறைவுற்ற ஓய்வூதியர்கள் மிகக் குறைந்த ஓய்வூதியம் பெறுவதால் மூத்த ஓய்வூதியர்கள் பயன் பெறும் வகையில் சமச்சீர்
ஓய்வூதியத்தை அரசு வழங்க வேண்டும், அதேபோல குடும்ப ஓய்வூதியம்  நீண்ட காலமாக 20 சதவிகிதம் வழங்கப்படுவதை 40 சதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் சங்கரநாராயணன், நாச்சிமுத்து, ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

SCROLL FOR NEXT