திருச்சி

காட்டழகிய சிங்கபெருமாள் கோயிலில் சகஸ்ர தீப  வழிபாடு

DIN

ஸ்ரீரங்கம் கோயிலின் உபத்திருக்கோயிலான காட்டழகிய சிங்கப் பெருமாள் லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை சகஸ்ர தீப வழிபாடு நடைபெற்றது.
காட்டழகிய சிங்கபெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை சகஸ்ர தீப வழிபாடு நடைபெற்றது. இதில் பூ வடிவிலும், சங்கு சக்கர வடிவிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு இருந்தன. முன்னதாக காலையில் காட்டழகிய சிங்க பெருமாளுக்கு  திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பரத நாட்டிய நிகழ்ச்சி, நாகஸ்வர நிகழ்ச்சி மாலையில் உபநியாசமும் நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

கயிறு இறுக்கி சிறுமி உயிரிழப்பு

உற்பத்தியில் உச்சம் தொட்ட சிபிசிஎல்

SCROLL FOR NEXT