திருச்சி

பர்மாகாலனி உள்ளிட்ட பகுதி மக்களுடன் கே. பாலகிருஷ்ணன்  சந்திப்பு

DIN

ரயில்வே நிர்வாகத்தால் இடத்தை காலி செய்து தருமாறு நோட்டீஸ் வழங்கப்பட்ட  திருச்சி காவேரிநகர், பர்மாகாலனிஸ திடீர் நகர் உள்ளிட்ட பகுதி மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே,.பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்து பேசினார். அப்போது, மாவட்ட நிர்வாகம், ரயில்வே அமைச்சரிடம் பேசி பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என  கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT