திருச்சி

புத்தாநத்தத்தில் குப்பைக் கழிவுகள் அகற்றம் 

DIN

திருச்சி மாவட்டம், புத்தாநத்தத்தில் நீண்டகாலமாக தேங்கிக் கிடந்த குப்பைக் கழிவுகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது.
மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் மையப்பகுதியில் எளமணம் சாலையில் சுமார் இரண்டரை சென்ட் நிலம் பலநாள்களாக குப்பைகளை கொட்டிவந்தனர். 
இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும், கொசு தொல்லை அதிகமாக இருந்தது.  
இதனையடுத்து, பொதுமக்களின் கோரிக்கை ஏற்று மணப்பாறை வட்டாட்சியர் தனலெட்சுமி தலைமையில் வருவாய்த்துறையினர் இயந்திரம் மூலம்  குப்பைக் கழிவுகளை அகற்றினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT