திருச்சி

லால்குடியில் கோ பூஜை

DIN

உலக நன்மைக்காகவும்,  அனைவருக்கும் லட்சுமிகடாட்சம் கிடைக்கவும்  திருச்சி மாவட்டம், லால்குடி பரமசிவபுரம் சாரதா இல்லத்தில் சனிக்கிழமை  கோ பூஜை நடைபெற்றது.
இப்பகுதிக்கு கொண்டு வரப்பட்ட பசுக்களுக்கு மாலை அணிவித்து, பிரார்த்தனைகள், பூஜைகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்வில் திருச்சி  மாவட்ட பதிவு பெற்ற பிராமணர் சங்கத்தின் தலைவர் தத்தாத்ரேயன் என்கிற சங்கர், செயலர் ஸ்ரீதர் சாஸ்திரி,  தென்பாரத பாரதிய கிசான் சங்க அமைப்புச் செயலர்  ஸ்ரீகணேசன், லால்குடி வீரசேகரன், ரயில் ரங்கராஜன், சீனிவாசன், அக்ரி சுப்பிரமணியன், ராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவில் லால்குடி கேதார்நாத் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT