திருச்சி

முன்விரோதத்தில் பெண்ணைத் தாக்கிய இளைஞர் கைது

DIN

தொட்டியம் அருகே முன்விரோதத்தில் பெண்ணைத் தாக்கிய இளைஞர் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
தொட்டியம் அருகே மகேந்திரமங்கலத்தைச் சேர்ந்த தனசேகருக்கும், அதேஊரைச் சேர்ந்த கண்ணாயிரம் மகன் மாதேஸ்வரனுக்கும் (23) முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (செப்.11) இவர்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாதேஸ்வரன், தனசேகர் மனைவி இன்பவள்ளியைத்(42) தாக்கியுள்ளார்.
இதுகுறித்து தொட்டியம் காவல் நிலையத்தில் இன்பவள்ளி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், மாதேஸ்வரனைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT