திருச்சி

கடவுச்சீட்டில் போலி முத்திரை: பஞ்சாப் இளைஞர் கைது

DIN

கடவுச்சீட்டில் போலி முத்திரையிட்டு மலேசியாவிலிருந்து திருச்சி வந்த பஞ்சாப் இளைஞரை விமானநிலைய போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.  
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை காலை வந்த மலிண்டோ விமானபயணிகளின் ஆவணங்களை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பஞசாப்பைச் சேர்ந்த குர்வன்சிங்(30) என்பவர் தனது கடவுச்சீட்டில்  போலி முத்திரையிட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து புகாரின் பேரில் திருச்சி விமானநிலைய போலீஸார் குர்வன்சிங் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT