திருச்சி

கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

DIN


திருச்சியில் இயங்கி வரும் மத்திய அரசு கல்வி நிறுவனமான, கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 3 ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் நவல்கிஷோர் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பி. உதய்குமார் ரெட்டி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பேசினார். கூடுதல் கோட்ட மேலாளர் சி. ஆர். ஹரிஷ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய பிரதேசம்: 4 சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழப்பு

வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்

நெல் கொள்முதல் லஞ்சத்தை எதிா்த்தோரை கைது செய்வதா?: அன்புமணி கண்டனம்

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

SCROLL FOR NEXT