திருச்சி

மணப்பாறை பகுதியில்வாகனத் தணிக்கை 738 வழக்குகள் பதிவு

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் உட்கோட்டத்தில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கை நடைபெற்றது. 
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் அறிவுறுத்தலின்பேரில் நடைபெற்ற இந்த வாகனத் தணிக்கையில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 738 வழக்குகள் பதியப்பட்டது.  
அதே இடத்தில் அபராதமாக ரூ. ரூ.1,12,400 வசூலிக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT