திருச்சி

தீப்பிடித்து குடிசை சேதம்

துறையூர் அருகிலுள்ள பி. மேட்டூரில் திங்கள்கிழமை இரவு  தீப்பற்றியதில் குடிசை எரிந்து சேதமடைந்தது.

DIN

துறையூர் அருகிலுள்ள பி. மேட்டூரில் திங்கள்கிழமை இரவு  தீப்பற்றியதில் குடிசை எரிந்து சேதமடைந்தது.
பி. மேட்டூரைச் சேர்ந்தவர் ரா. பெருமாள்(64). திங்கள்கிழமை இரவு இவருடைய குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் குடிசையும், அங்கிருந்த பொருள்களும் எரிந்து சேதமடைந்தன.  குடிசையிலிருந்த யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. அக்கம்பக்கம் இருந்தவர்கள் தீயை அணைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT