திருச்சி

ஓய்வுபெற்ற கால்நடை ஆய்வாளர் மாயம்

DIN

முசிறியில் ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளரைக் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முசிறி -அந்தரப்பட்டிசாலையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர் வை.சிவராஜ் (73). கடந்த 12 ஆம் தேதி முசிறி கடைவீதிக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் சிவராஜை காணவில்லை.  முசிறி காவல் நிலையத்தில் சிவராஜ் அண்ணன் மகன் கார்த்திகேயன் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து, சிவராஜை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT