திருச்சி

மத்திய சிறை தோட்டத்தில் கரும்பு பயிரிடும் பணி

DIN

திருச்சி மத்திய சிறை தோட்டத்தில் கரும்பு பயிரிடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 
இப்பணியை திருச்சி சரக சிறைத்துறை துணை தலைவர் ஜி.சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கரும்பு விதை நடும் பணியை சிறைவாசிகள் மேற்கொண்டனர். நிகழ்வில் திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் முருகேசன் , சிறை அங்காடி கண்காணிப்பாளர்  அ.திருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT