திருச்சி

தொட்டியம் அருகே தீக்காயமடைந்த பெண் சாவு

DIN

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.
தொட்டியம் அருகிலுள்ள திருஈங்கோய்மலை சாலியர் தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி சாந்தினி (37). இவர்கடந்த ஜன 10 ம் தேதி இரவு வீட்டில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து பலத்த காயமடைந்தார்.  திருச்சி அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்ட அவர்  சிகிச்சை  பலனின்றி இறந்தார். தொட்டியம்  போலீஸார்  வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT