திருச்சி

காவிரியாற்றில் மழை வேண்டி சிறப்பு பூஜை

DIN

தமிழகத்தில் நல்ல மழை வேண்டியும், காவிரி பெருக்கெடுத்து ஓடவும், நாட்டில் வறட்சி நீங்கவும்  சென்னை அம்பத்தூர் புவனேஸ்வரி பீடத்தின் பரமஹம்சர் பரத்வாஜ் சுவாமிகள் தனது சீடர்களுடன் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.
பல ஆண்டுகளாக மழை வேண்டி பல்வேறு யாக பூஜைகளைச் செய்து வரும் இவர் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரியாற்று நடுமணலில் புதன்கிழமை காலை மழை வேண்டி சுமார் 3 மணி நேரம் சிறப்பு பூஜை செய்தார்.  அப்போது வராகி அம்மன் மற்றும் காவிரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT