திருச்சி

நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு

DIN

திருச்சி நீதிமன்றங்களில் காவலர்கள், பெருக்குபவர்கள், தோட்டக்காரர்கள், மசால்ஜி மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு உரிய தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம்.
   இதுகுறித்து முதன்மை மாவட்ட நீதிபதி  கே. முரளிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி நீதிமன்றங்களில் 6 காவலர்கள், 7  பெருக்குபவர்கள், 2 தோட்டக்காரர்கள், 13 மசால்ஜி, 1 துப்புரவுப் பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 
இதற்கான விரிவான அறிக்கை நீதிமன்றத்தின் h‌t‌t‌p://‌d‌i‌s‌t‌r‌i​c‌t‌s.‌e​c‌o‌u‌r‌t‌s.‌g‌o‌v.‌i‌n/‌t‌i‌r‌u​c‌h‌i‌r​a‌p‌p​a‌l‌l‌i    என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT