திருச்சி

குடிநீர் கோரி சாலை மறியல்

DIN

குடிநீர் கோரி துறையூர் நகர 1வது வார்டு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் செய்தனர். 
தங்களது வார்டில் சீராக குடிநீர் வழங்கவில்லை, அது தொடர்பாக புகார் செய்தும் பயனில்லை எனக் கூறி  பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஆத்தூர் சாலையில் சாலை மறியல் செய்தனர்.  தகவலறிந்த துறையூர் காவல் ஆய்வாளர் குருநாதன், நகராட்சி மேலாளர் பாலகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் ஜெயமாலதி ஆகியோர் நேரில் சென்று குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT