திருச்சி

மரச்சாமான்கள் தீக்கிரை

DIN


 துறையூர் அருகே வீட்டின் பின்பகுதியில் தீப்பிடித்து மரச்சாமான்கள் நாசமாயின.
கீரம்பூரைச் சேர்ந்த பி. கிருஷ்ணசாமி தனது வீட்டின் பின்புற தாழ்வாரத்தின் கீழ் பழைய மரச்சாமான்களை வைத்திருந்தார். 
இந்நிலையில் சனிக்கிழமை மதியம் மின் கசிவால் வீட்டின் பின்பகுதியில் தீப்பிடித்ததால் அந்த மரச் சாமான்கள் எரிந்தன. 
தகவலறிந்த துறையூர் தீயணைப்பு நிலைய அலுவலர் நாகராஜன் தலைமையிலான வீரர்கள் சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் மரச்சாமான்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT