திருச்சி

வீட்டுச் சுவரில் சின்னம் வரைந்தவர் மீது வழக்கு

DIN


துறையூர் அருகே கீரம்பூரைச் சேர்ந்த ரா. பெருமாள் (45) தனது வீட்டுச் சுவற்றில் அனுமதி பெறாமல் தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பாக  கட்சி சின்னம் வரைந்திருந்தாராம்.
தகவலின் பேரில் துறையூர் காவல் உதவி ஆய்வாளர் ஹாரூண் நேரில் சென்று பார்வையிட்டபோது வீட்டு சுவற்றில் சின்னம் வரைந்திருந்ததால் தேர்தல் நடத்தை விதி மீறியதாக பெருமாள் மீது வழக்குப் பதிந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT