திருச்சி

சேந்தமாங்குடியில் மது விற்றவர் கைது

DIN

திருச்சி மாவட்டம், முசிறி அருகே சேந்தமாங்குடியில் சட்டவிரோதமாக அரசு மது விற்பதாக முசிறி போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் புதன்கிழமை இரவு சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து சென்றபோது அப்பகுதியில் ஒரு வீட்டில் சேந்தாமாங்குடியைச் சேர்ந்த சிவா (34) என்பவர் மது விற்பதைக் கண்டறிந்து அவரைக் கைது செய்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT