திருச்சி

மூதாட்டியிடம் நகை பறிப்பு

DIN

வையம்பட்டி அருகே மூதாட்டியிடம் நகையைப் பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வையம்பட்டி அருகிலுள்ள துலுக்கம்பட்டியைச் சேர்ந்த வீராசாமி மனைவி லட்சுமி (75). செவ்வாய்க்கிழமை மாலை வீட்டு வாசலில் அமர்ந்திருந்த லட்சுமியிடம், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து வையம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT