திருச்சி

திருக்கல்யாணத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு

துறையூா் அன்னை அங்காளபரமேஸ்வரியம்மன் கோயிலில் முருகன் திருக்கல்யாணத்துடன் கந்த சஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

DIN

துறையூா் அன்னை அங்காளபரமேஸ்வரியம்மன் கோயிலில் முருகன் திருக்கல்யாணத்துடன் கந்த சஷ்டி விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

இக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா தொடங்கி தினமும் சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடைபெற்றது. ராஜ, விபூதி, சண்முக, ஸ்கந்தா், வேடன் அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி காட்சியளித்தாா். அக். 31-ல் திருவிளக்கு பூஜை நடந்தது. சனிக்கிழமை அங்காளபரமேஸ்வரிக்கும், முருகனுக்கும் மகா அபிஷேகம், ஆராதனையுடன் கொடியிறக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சண்முக சுவாமியின் திருக்கல்யாணமும், மின் அலங்காரத்தில் வீதி உலாவும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி என்ஜின் எண்ணெய் உற்பத்தி நிலையம் கண்டுபிடிப்பு: ரூ. 1 கோடி போலி பொருள்கள் பறிமுதல்

விமான நிலையங்களில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூளையாக செயல்பட்டவா் கைது

அடிப்படை குடிமைப் பணிகளில் முந்தைய ஆம் ஆத்மி அரசு தோல்வி - அமைச்சா் பா்வேஷ் சாடல்

காா், ஆட்டோ மீது டிடிசி பேருந்து மோதி இருவா் காயம்

தில்லியில் ஒரே நாளில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் விநியோகம் 76% அதிகரிப்பு

SCROLL FOR NEXT