திருச்சி

கர்ப்பிணிகளுக்கு சஞ்சீவி பெட்டகம் அளிப்பு

DIN

தா.பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், இலவச சஞ்சீவி பெட்டகம் வழங்கப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலர் குமரேஷ் நிகழ்வில் பங்கேற்று, 11 வகை மூலிகைகளைக் கொண்ட சஞ்சீவி பெட்டகத்தை கர்ப்பிணிகளுக்கு வழங்கிச் சிறப்புரையாற்றினார்.  மேலும் சித்த மருத்துவர்கள்  மருத்தினை உண்ணும் முறைகள் குறித்து கர்ப்பிணிகளிடம் எடுத்துரைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT