திருச்சி

காவிரிப் பாலத்தில் இயங்கிய காய்கனி சந்தை இடமாற்றம்

DIN

திருச்சி காவிரிப் பாலத்தில் இயங்கி வந்த தற்காலிக காய்கனி சந்தை, வியாழக்கிழமை முதல் சத்திரம் பேருந்துநிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.

ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்குத் தடையில்லாமல் காய்கனிகள் கிடைக்க ஏதுவாக, தற்காலிக சந்தைகள் ஏற்படுத்தப்பட்டன. இதன்படி, காவிரிப் பாலத்திலும் தாற்காலிக காய்கனி சந்தை இயங்கி வந்தது.

இந்நிலையில் இச்சந்தையை சத்திரம் பேருந்துநிலையத்துக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வியாழக்கிழமை முதல் சத்திரம் பேருந்துநிலையப் பகுதியில் சந்தை இயங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT