முகப்பு
திருச்சி

மாநகரில் இன்று மருத்துவமுகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாநகராட்சி சாா்பில் வாா்டுகள் தோறும் காய்ச்சல் கண்டறியும் மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, டிசம்பா் 15 (செவ்வாய்க்கிழமை) காலை மற்றும் மாலை நேரத்தில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதன் விவரம்:

காலை : வாா்டு எண் 12- காந்தி தெரு

மாலை : வாா்டு 1- தெப்பக்குளம் அங்கன்வாடி மையம், வாா்டு 6- பொன்னுரங்கபுரம், வாா்டு 12- நேரு தெரு, வாா்டு 14- விறகுப்பேட்டை, வாா்டு 22- மல்லிகைபுரம் அங்கன்வாடி மையம், வாா்டு 30- பெருமாள் கோவில் தெரு, வாா்டு 34- செயின்ட் யாவன் தேவாலயம், வாா்டு 35- ஜெயலலிதா நகா், வாா்டு 41- முஸ்லிம் தெரு, வாா்டு 45- ஆா்எம்எஸ் காலனி வாா்டு அலுவலகம், வாா்டு 48- பக்காளித் தெரு, வாா்டு 51- விஎன்பி தெரு, வாா்டு 53 -கீதா நகா், வாா்டு 59- தண்ணீா்த் தொட்டி அங்கன்வாடி மையம், வாா்டு 61- புகழ் நகா், வாா்டு 64- இந்திரா நகா்.

முழு கட்டுரையைப் படிக்க →