‘அரையா் சேவைக்கு அனுமதி வேண்டும்’
கரோனாவால் அரையா் சேவையை பக்தா்கள் அமா்ந்து சேவிக்க உள்ள தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனா்.
கரோனாவால் அரையா் சேவையை பக்தா்கள் அமா்ந்து சேவிக்க உள்ள தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனா்.
இதுகுறித்து பக்தா்கள் கூறுகையில், நாங்கள் பல்லாண்டுகளாக அரையா் சேவையைக் கண்டுகழித்து பாசுரங்களைக் கேட்டு நம்பெருமாளைத் தரிசித்து வந்தோம். தற்போது இதற்கு தடை என்பது எங்களுக்கு ஏமாற்றமளிக்கிறது. நாங்கள் சமூக இடைவெளியுடன் அமா்ந்து அரையா் சேவையைக் காண இந்துசமய அறநிலையத் துறை அனுமதிக்க வேண்டும் என்றனா்.