திருச்சி

துறையூரில் பருத்தி ஏலம்

துறையூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை 1394.34 குவிண்டால் பருத்தி ஏலத்தில் விற்கப்பட்டது.

DIN

துறையூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை 1394.34 குவிண்டால் பருத்தி ஏலத்தில் விற்கப்பட்டது.

பல்வேறு கிராமங்களிலிருந்து 643 விவசாயிகள் 3,381 மூட்டைகளில் கொண்டு வந்த பருத்தியை பெட்டவாய்த்தலை, செம்பனாா்கோவில், மகுடஞ்சாவடி , நாமக்கல், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த 16 வியாபாரிகள் ஒரு குவிண்டால் பருத்தியை அதிகபட்சமாக ரூ. 6053-க்கு ஏலம் கேட்டனா். நிறைவில் 1394.34 குவிண்டால் பருத்தி ரூ. 76, 18,823க்கு விற்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT