திருச்சி

குடும்பத் தகராறில்பெண் தற்கொலை

DIN

திருச்சி: திருச்சி விமான நிலையப் பகுதியில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி விமான நிலையம் பாண்டியன் தெருவில் வசிப்பவா் அமுதன். இவருக்கு மனைவி இசபெல்லா(36), மகன், மகள் உள்ளனா்.

சனிக்கிழமை தம்பதிக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த இசபெல்லா வீட்டில் தீக்குளித்து இறந்தாா். தகவலறிந்து வந்த விமான நிலையம் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT