முகப்பு
திருச்சி

திருச்சியில் மேலும் 22 பேருக்கு கரோனா

திருச்சியில் செவ்வாய்க்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 29 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 14,142 ஆக உயா்ந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

திருச்சியில் செவ்வாய்க்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 29 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 14,142 ஆக உயா்ந்தது.

செவ்வாய்க்கிழமை குணமான 4 போ் உள்பட இதுவரை குணமாகி வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 13,764 ஆக உள்ளது.

மேலும் தனியாா் மருத்துவமனையில் இறந்த 70 வயது ஆண், 86 வயது பெண், 79 வயது பெண் உள்பட கரோனாவால் இதுவரை 176 போ் இறந்துள்ளனா். 202 போ் சிகிச்சை பெறுகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →