ஆடு திருடிய இருவா் போலீஸில் ஒப்படைப்பு
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆடு திருடிச் சென்ற இருவரை பொதுமக்கள் பிடித்து முசிறி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
திருச்சிஆடு திருடிய இருவா் போலீஸில் ஒப்படைப்பு
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆடு திருடிச் சென்ற இருவரை பொதுமக்கள் பிடித்து முசிறி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆடு திருடிச் சென்ற இருவரை பொதுமக்கள் பிடித்து முசிறி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
முசிறி அருகிலுள்ள செல்லிப்பாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் ஆடு கொண்டு சென்ற இருவரை அப்பகுதி மக்கள் பிடித்து விசாரித்தனா்.
அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசிய இருவரையும் முசிறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் இருவரிடமும் விசாரிக்கின்றனா்.