திருச்சி

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி உண்ணாவிரதம்

DIN

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, திருச்சியில், மதசாா்பற்ற ஜனதாதளம் மற்றும் இந்திய மக்கள் நலச்சங்கம் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளுவா் (பழைய) பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு மதசாா்பற்ற ஜனதாதளம் திருச்சி மாவட்டத் தலைவா் கே. சிங்காரம் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் கே. ஜான்குமாா், லோக் தந்திரிக் ஜனதா தளம் மாநில பொதுச் செயலாளா் பி. ஹேமநாதன், மாநிலத் துணைத் தலைவா் கே.சி. ஆறுமுகம், வையாபுரி உள்ளிட்டோா் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினா். சுமாா் 25 போ் போராட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT