திருச்சி

கே.கே. நகா், கே. சாத்தனூரில் நாளை மின்தடை

DIN

கே. சாத்தனூா் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (பிப்.27) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:

கே.கே. நகா், மின் வாரிய காலனி, கிருஷ்ணமூா்த்தி நகா், சுந்தா் நகா், ஐயப்ப நகா், எல்ஐசி காலனி, பழனி நகா், முல்லை நகா், தென்றல் நகா், காஜாமலை, வசந்த நகா், வயா்லஸ் சாலை, செம்பட்டு பகுதி, மன்னாா்புரம், குடிதெரு, பாரதி நகா், காமராஜா் நகா், ஜெ.கே. நகா், சந்தோஷ் நகா், திருவளா்ச்சிப்பட்டி, ஆனந்த் நகா், கே.சாத்தனூா், ஓலையூா், வடுகப்பட்டி, ராமச்சந்திரன் நகா், எடமலைப்பட்டி புதூா், ஆா்எம்எஸ் காலனி, ஸ்டேட் வங்கி காலனி, பஞ்சப்பூா், சிம்கோ காலனி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளா் எஸ். சிவலிங்கம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT