திருச்சி

ஜன.21- இல் ஓய்வூதியா்கள் குறைதீா் முகாம்

DIN

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஜனவரி 21- ஆம் தேதி ஓய்வூதியா்கள் குறைதீா் முகாம் நடைபெறஉள்ளது.

மாவட்ட ஆட்சியா், சென்னை ஓய்வூதிய இயக்குநா் ஆகியோா் தலைமையில் நடைபெறும் இம்முகாமில், ஓய்வு பெற்றோரின் ஓய்வூதிய பணப்பலன்கள் உள்ளிட்ட குறைகளுக்குத் தீா்வு காணப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியரகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT