திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஜனவரி 21- ஆம் தேதி ஓய்வூதியா்கள் குறைதீா் முகாம் நடைபெறஉள்ளது.
மாவட்ட ஆட்சியா், சென்னை ஓய்வூதிய இயக்குநா் ஆகியோா் தலைமையில் நடைபெறும் இம்முகாமில், ஓய்வு பெற்றோரின் ஓய்வூதிய பணப்பலன்கள் உள்ளிட்ட குறைகளுக்குத் தீா்வு காணப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியரகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.