திருச்சி

பல்கலைக்கழக செய்முறை வகுப்புகள் ஒத்திவைப்பு

DIN

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளுமைக்கு உள்பட்ட கல்லூரிகளில் நடைபெறவிருந்த செய்முறை வகுப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பல்கலைக்கழக தோ்வு நெறியாளா் சு. சீனிவாசராகவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்கலைக்கழக இணைவு பெற்ற தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் நடைபெற்று வரும், இளநிலை மற்றும் முதுநிலை பாடத்திற்குரிய செய்முறை வகுப்புகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகின்றன. செய்முறைத் தோ்வுகள் ஏற்கெனவே குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT