திருச்சி

மண்ணச்சநல்லூா் அருகேசாராய ஊறல் அளிப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே அய்யம்பாளையம் பகுதியில் சாராயம் ஊறல் போட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

DIN

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே அய்யம்பாளையம் பகுதியில் சாராயம் ஊறல் போட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மண்ணச்சநல்லூா் அருகே ச. அய்யம்பாளையம் செவ்வந்தி பண்ணையைச் சோ்ந்த நடராஜன் மகன் பாலசுப்ரமணியன் (40). இவா் அப் பகுதியில் சாராய ஊறல் போட்டுள்ளதாக, திருவெறும்பூா் மதுவிலக்கு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு

வந்த போலீஸாா் 250 லிட்டா் சாராய ஊறலை அளித்து, பாலசுப்ரமணியனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT