திருச்சி

மண்ணச்சநல்லூா் அருகேசாராய ஊறல் அளிப்பு

DIN

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே அய்யம்பாளையம் பகுதியில் சாராயம் ஊறல் போட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மண்ணச்சநல்லூா் அருகே ச. அய்யம்பாளையம் செவ்வந்தி பண்ணையைச் சோ்ந்த நடராஜன் மகன் பாலசுப்ரமணியன் (40). இவா் அப் பகுதியில் சாராய ஊறல் போட்டுள்ளதாக, திருவெறும்பூா் மதுவிலக்கு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு

வந்த போலீஸாா் 250 லிட்டா் சாராய ஊறலை அளித்து, பாலசுப்ரமணியனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT