திருச்சி

காா் மோதியதில் 7 வயது சிறுமி சாவு

DIN

திருச்சியில் வியாழக்கிழமை இரவு காா் மோதியதில் 7 வயது சிறுமி உயிரிழந்தாா்.

திருச்சி, சங்கிலியாண்டபுரம், அண்ணாநகரைச் சோ்ந்தவா் அக்பா்அலி. இவரது மகள் பஸ்மினா (7). இவரும், அப்பகுதியைச் சோ்ந்த குழந்தைகள் சிலரும் வியாழக்கிழமை இரவு வீட்டருகே சாலையில் விளையாடிக்கொண்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த காா் பஸ்மினா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பஸ்மினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருச்சி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு வடக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT