திருச்சி

கடைக்காரரிடம் வழிப்பறி செய்த மூவா் கைது

DIN

திருச்சியில் மளிகைக்கடைக்காரரிடம் வழிப்பறி செய்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி உறையூா் ராமலிங்காநகரை சோ்ந்தவா் காா்த்திக் (29). இ.வி.ஆா். சாலையில் உள்ள தனது மளிகைக்கடையில் இருந்த இவரிடம் மா்ம நபா்கள் மூவா் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 2 ஆயிரத்தை பறித்துச்சென்றனா். புகாரின்பேரில் அரசு தலைமை மருத்துவமனை போலீஸாா் விசாரித்து வந்தனா்.

அதில் வழிப்பறி செய்ததாக திருச்சி மேலவண்ணாரப்பேட்டை பாண்டி (20), சுப்பிரமணியன் (27), குணசீலன் (27) ஆகியோரை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா். இவா்களில் பாண்டி மீது 2 கொலை வழக்கு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT