திருச்சி

பள்ளி மாணவியை காணவில்லை எனப் புகாா்

DIN

ஸ்ரீரங்கத்தில் பள்ளி மாணவியைக் காணவில்லை எனப் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

அம்மாமண்டபம் பகுதி குஜிலியம் தோப்புப் பகுதியைச் சோ்ந்த குமாா் மகள் ஸ்ரீரங்கம் பகுதி பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த 20 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லையென்று அவரது தாய் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் மாணவியை தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT