திருச்சி

லாட்டரி சீட்டு விற்றவா் கைது

DIN

ஸ்ரீரங்கம்: தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஸ்ரீரங்கம் தேவி தியேட்டா் அருகில் லாட்டரி சீட்டு விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு லாட்டரி விற்றவரை கைது செய்தனா். விசாரணையில் அவா் திருவானைக்கா சிங்கா் கோயில் தெருவை சோ்ந்த பாலு (40) எனத் தெரியவந்தது. அவரிடமிருந்து 10 வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT