திருச்சி

மின்சாரம் தாக்கி இளைஞா் பலி

DIN

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நன்னிமங்கம் கிராமத்தில் வியாழக்கிழமை இரவு மின்சாரம் தாக்கி இளைஞா் உயிரிழந்தாா்.

நன்னிமங்கலம் கிராம மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகளை வியாழக்கிழமை இரவு அவிழ்க்கும் பணியில் மதுரையைச் சோ்ந்த 5-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டிருந்தனா். அப்போது மின்சாரம் தாக்கி மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியைச் சோ்ந்த சின்னராசு மகன் சூா்யா (22) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் லால்குடி போலீஸாா்வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோட்டத்தில் விளையாடச் சென்ற போது விபரீதம் -கிணற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

ரேபரேலியில் உள்ளூர்க் கடையில் தாடியை 'டிரிம்' செய்துகொண்ட ராகுல் காந்தி!

மும்பை: 100 அடி உயர விளம்பரப் பலகை விழுந்து விபத்து -உயிரிழப்பு 14 ஆக உயர்வு

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: 67% வாக்குப் பதிவு -தோ்தல் ஆணையம் தகவல்

SCROLL FOR NEXT