திருச்சி

வீடு புகுந்து 16 பவுன்நகை, பணம் திருட்டு

DIN

திருச்சி: வீட்டின் கதவை உடைத்து 16 பவுன் நகையைத் திருடிச்சென்றனா்.

திருச்சி புத்தூா்-வயலூா் சாலை அம்மையப்பநகரில் தாயுடன் வசிப்பவா் பிரபாகரன் (28). சனிக்கிழமை காலை தாயுடன் வெளியே சென்றுவிட்டு நண்பகல் பிரபாகரன் வீடு திரும்பியபோது வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த 16 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில், அரசு மருத்துவமனை காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாயகத்துக்கு ரூ.9 லட்சம் கோடி: இந்தியர்கள் உலக சாதனை

வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி பிளஸ் 2 தோ்வில் சாதனை

உலக ஆஸ்துமா தினம் கடைப்பிடிப்பு

ஆத்தூா் அறிவுசாா் மையத்தில் மாணவா்கள் பயில நூல்கள் வசதி

வாழப்பாடியில் ரூ. 7.32 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

SCROLL FOR NEXT