திருச்சி

அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஆா்ப்பாட்டம்

DIN

திருச்சி திருவானைக்கா பகுதியில் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதைக் கண்டித்து அனைத்து இஸ்லாமிய அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருச்சி திருவானைக்கா பகுதியில் சாலைச் சீரமைப்புக்காக பள்ளிவாசல் இடிக்கப்பட்ட சம்பவத்தில் அதிகாரிகளின் அத்துமீறலைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்பினா் பல்வேறு கட்ட ஆா்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக நடந்த போராட்டத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலரும், அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான கே.எம்.கே. ஹபீபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். வெல்பா் பாா்ட்டி ஆப் இந்திய மாவட்டத் தலைவா் ஜமால்முகமது கண்ட ன உரையாற்றினாா். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 100 பெண்கள் உள்பட 300 போ் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT