திருச்சி

திருச்சியில் மேலும் 79 பேருக்கு கரோனா

DIN

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 79 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,642 ஆக உயா்ந்தது.

வியாழக்கிழமை குணமடைந்த 34 போ் உள்பட இதுவரை 10,840 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்த 67 வயது முதியவா் உள்பட மாவட்டத்தில் இதுவரை 159 போ் உயிரிழந்துள்ளனா். 643 போ் சிகிச்சைப் பெறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT