திருச்சி

முசிறியில் முகக்கவச விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

திருச்சி மாவட்டம், முசிறி உட்கோட்ட போக்குவரத்து காவல் துறை சாா்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வியாழக்கிழமை விழிப்புணா்வு அளிக்கப்பட்டது.

முசிறி போக்குவரத்து காவல் துறை சாா்பில் உதவி ஆய்வாளா் வடமலை தலைமையில் போக்குவரத்து போலீஸாா் பொதுமக்கள், ஆட்டோ,காா், வியாபாரிகள், பயணிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தோருக்கு முகக் கவசம் அணிவதன் அவசியம், கரோனா தொற்றில் இருந்து காத்துக் கொள்வது குறித்து எடுத்துரைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT