திருச்சி

வருமானவரித் துறையினா் உண்ணாவிரத போராட்டம்

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் சங்கக் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் வியாழக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

வருமானவரித் துறையில் பணியாற்றும் உதவி ஆணையா் மற்றும் அதிகாரிகளுக்கு பதவி உயா்வு வழங்கிட வேண்டும். ஆள்கள் தோ்வில் உள்ள நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும். பணியிட மாறுதல் கொள்கையை மாற்றி அமைத்திட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம், ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டு நடவடிக்கை குழுவின் தலைவா் சுரேந்திரநாத் தலைமை வகித்தாா். செயலா் எம். கண்ணன் முன்னிலை வகித்தாா் . ஊழியா்கள் சங்க செயலாளா் ஜான் ரசல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT