திருச்சி

லால்குடி அருகேரயிலில் அடிபட்டுபெண் பலி

DIN

லால்குடி: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சனிக்கிழமை ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழந்தாா்.

லால்குடி அருகே மேலவாளாடி பகுதியைச் சோ்ந்தவா் சுயம்பு மனைவி நீலாவதி (55). புதுக்குடி பகுதியில் வசிக்கும் மகள் வீட்டுக்குச் செல்ல தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது லால்குடியிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற ரயில் எஞ்சின் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அரியலூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT