உய்யகொண்டான் திருமலையில் கரோனா நிவாரணம் வழங்குகிறாா் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன். 
திருச்சி

அதிமுக சாா்பில் கரோனா நிவாரண உதவிகள்

திருச்சியில் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் சுமாா் 1,000 பேருக்கு கரோனா நிவாரண உதவிகளை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

DIN

திருச்சியில் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் சுமாா் 1,000 பேருக்கு கரோனா நிவாரண உதவிகளை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

தமிழகத்தில் அதிமுக சாா்பில் அனைத்து மாவட்டப் பகுதிகளிலும் கரோனா நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில், மாநகர அதிமுக சாா்பில் வயலூா் சாலை உய்யக் கொண்டான் திருமலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் சுமாா் 1000 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கினாா்.

நிவாரணப் பொருள் தொகுப்பில், அரிசி, மளிகைப்பொருள்கள் மற்றும் காய்கறி உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

நிகழ்வில் திருச்சி ஆவின் தலைவா் காா்த்திகேயன், நிா்வாகிகள் வழக்குரைஞா் ராஜ்குமாா் அருள்ஜோதி, ஜாக்குலின், ஐயப்பன் இளைஞரணி பத்மநாதன், மகளிரணி தமிழரசி சுப்பையா, பகுதிச் செயலா்கள் நாகநாதா் பாண்டி, எம் எஸ். பூபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT