திருச்சி

துறையூா் கோயிலில் அன்னாபிஷேகம்

DIN

துறையூா்: துறையூா் சிவன் கோயிலில் நந்திகேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

துறையூா் ஆத்தூா் சாலையில் உள்ள இந்தக் கோயிலில் ஐப்பசி மாத பெளா்ணமியை முன்னிட்டு மூலவா் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து உபயதாரா்கள் உதவியுடன் மூலவருக்கு அன்னக்காப்பு, காய்கனி அலங்காரம் செய்தனா். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று முகக் கவசம் அணிந்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT